விவசாயிகள் சங்கம் தீர்மானம்

img

வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் சங்கம் தீர்மானம்

திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி, ஜூன் 10 அன்று அனைத்து தாலுகா அலுவலகத்திலும் மனு கொடுக்கும் இயக்கம் நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தீர்மானம் இயற்றியுள்ளது.